Monthly Archives: March 2018

2018 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ரயில்களில் மோதுண்டு 99 பேர் பலி!

Friday, March 9th, 2018
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் ரயில் விபத்துக்களில் 99 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுரபிரேமரட்ன தெரிவித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

டி கொக்கின் மேன்முறையீடு நிராகிரிப்பு !

Friday, March 9th, 2018
தென்னாப்பிரிக்க கிரிக்கட் வீரர் குயின்டன் டி கொக்கின் மேன்முறையீட்டை சர்வதேச கிரிக்கட் பேரவையின், கிரிக்கட் நடுவர் நிராகரித்துள்ளார். தென்னாப்பிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய... [ மேலும் படிக்க ]

மார்ச் 22 இல் இஸ்லுக்கான சேவையை ஆரம்பிக்கும் ஏர் இந்தியா விமான சேவை!

Friday, March 9th, 2018
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு விரைவில் நேரடி விமானச் சேவையை ஆரம்பிக்க ஏர் இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது. டெல்லியில் இருந்து... [ மேலும் படிக்க ]

‘வடக்கின் போர்’  முதலாம் நாள் நிறைவு!

Thursday, March 8th, 2018
யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி பாடசாலை அணிகளுக்கிடையான 112வது கிரிக்கட் போட்டி இன்று யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றையதினம் ஆரம்பமானது. எஸ்.தசோபன் தலைமையில் யாழ்... [ மேலும் படிக்க ]

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி!

Thursday, March 8th, 2018
கொழும்பு கொட்டாஞ்சேனை பிலிங் வத்தையில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பழ வியாபாரிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் வீட்டுக்கு... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கை புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்கவில்லை!

Thursday, March 8th, 2018
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவரை படுகொலை செய்தமை தொடர்பிலான வழக்கினை இதுவரையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பெடுக்கவில்லை என மன்றில்... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணிப் பெண் பலி – காவல்துறை தாக்குதலில்!

Thursday, March 8th, 2018
திருச்சியில் கர்ப்பிணி பெண்ணை வாகனத்தில் துரத்திச் சென்று எட்டி உதைத்து மரணத்திற்கு காரணமாக இருந்த போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

பிரத்தியேக நிலையம் 24 மணித்தியாலங்களும் இயங்கும்!

Thursday, March 8th, 2018
தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் 24 மணித்தியாலமும் மக்களுக்கு உதவியளிக்கக்கூடிய பிரத்தியேக மத்திய நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்அறிவித்துள்ளது. நிலைமையைக்... [ மேலும் படிக்க ]

கண்டி வன்முறைச் சம்பவத்தின் எதிரொலி: உலக நாடுகள் பயண எச்சரிக்கை! 

Thursday, March 8th, 2018
இலங்கையின் கண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் மற்றும் அவசரகாலச் சட்ட அறிவிப்பு தொடர்பில் உலகின் பல்வேறு நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன. பிரித்தானியா... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் உலங்கு வானூர்தி விபத்தில் 5 பேர் பலி!

Thursday, March 8th, 2018
தென் ரஷ்யாவில் ஏற்பட்ட உலங்கு வானூர்தி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தேச எல்லை பாதுகாப்பு சேவைக்கு உரிய இந்த உலங்கு வானூர்தி... [ மேலும் படிக்க ]