பிரதமர் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம்!
Tuesday, October 3rd, 2017பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தவாரம், இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கான ஜேர்மனி, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
9 நாள்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்நாடுகளில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. பிரதமருடன், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமும், பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொற்றா நோயைக் கட்டுப்படுத்துவதற்கான, முன்னணி சுயாதீன ஆணைக்குழுவின் துணைத் தலைவர் பதவி ஜனாதிபதிக்கு!
சமயல் எரிவாயு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் – முக்கிய த...
பிளவுபட்டு செயற்படும் காலம் இதுவல்ல – நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் தருணம் இது...
|
|
நுவரெலியா மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் 3 ஆயிரம் சிறார்கள் - பாதுகாக்க முன்வருமாறு மாவட்ட செயல...
எதிர் தரப்பினர் ஜனநாயகத்துக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை தற்போது மறந்து செயல்படுகின்றனர் - அமைச்...
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார் நிலையில் - அரச விசேட வர்த்தமானி ஊடாக தலைவர் க...