நாய்க் கடிக்கு இலக்காகி தினமும் 30 பேர் சிகிச்சையில் – யாழ் போதனா வைத்தியசாலை!
Wednesday, July 25th, 2018யாழ் மாவட்டத்தில் நாய்க்கடிக்கு இலக்காகி தினமும் 30 பேர் வரை யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றபோது இந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.
Related posts:
பாராளுமன்றத்தைக் கலைத்தால் 70 எம்.பிக்களுக்கு ஓய்வூதியமில்லை!
வேட்பு மனு நாளன்று 1700 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
எரிபொருள் நெருக்கடி குறித்து பிரதமர் தலைமையில் விசேட ஆராய்வு - ஜூலை நடுப்பகுதிக்குள் 38,000 மெட்ரிக்...
|
|