தேர்தலை பிற்போட வேண்டாம் – மஹிந்த தேசப்பிரிய!

Wednesday, October 18th, 2017

 

தேர்தலை பிற்போட வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சரிடம் தேர்தல் ஆணைக்கழுவின் தலைவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். பல்வேறு காரணங்களை காண்பித்து தேர்தலை ஒத்தி வைக்கக்கூடாது என அவர் கோரியுள்ளார்.தேர்தல் திருத்தச் சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்தில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Related posts: