யாழ். பிரதேச செயலகம் கால்பந்தில் சம்பியனானது!
Friday, May 11th, 2018
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் யாழ்ப்பாண பிரதேச செயலக அணி சம்பியனானது.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலக அணியை எதிர்த்து கரவெட்டி பிரதேச செயலக அணி மோதியது. நிர்ணயிக்கப்பட்ட நிமிடங்களின் நிறைவில் இரண்டு அணிகளும் தலா ஓர் கோலைப் பதிவுசெய்ததை அடுத்து சமநிலைத் தவிர்ப்பு உதைகளில் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலக அணி.
Related posts:
400 மீட்டர் ஓட்ட போட்டியில் தென்னாப்பிரிக்க வீரருக்கு தங்கம்!
ஒருநாள் அணிக்கான தலைமை குறித்த விசேட அறிக்கை!
3 வது இடத்திற்கு முன்னேறிய இங்கிலாந்து!
|
|