சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கட்களினால் வெற்றி!
Monday, April 15th, 2019இந்தியக் ப்றீமியர் லீக் தொடரின் 29ஆவது போட்டி, சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்றைடர்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 5 விக்கட்களினால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்றைடர்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது.
இதையடுத்து, 162 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 19.24ஓர்கள் நிறைவில் 05 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
Related posts:
கங்குலிக்காக உயிரையும் விடுவேன் – யுவராஜ்
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான தேர்தல் பிற்போடல்!
நாடு திரும்பும் மெத்திவ்ஸ் !
|
|