கிரிக்கட் வரலாற்றிலேயே முதன் முறையாக இடம்பெற்ற ஆட்டமிழப்பு!
Wednesday, July 5th, 2017
கடந்த ஜூன் மாதம் 23ம் திகதி இடம்பெற்ற தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 போட்டியில் இடம்பெற்ற ஆட்டமிழப்பு தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆட்டமிழப்பானது களத்தடுப்பிற்கு துடுப்பாட்ட வீரர் இடையூறு ஏற்படுத்திய காரணத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.மேலும், இந்த ஆட்டமிழப்பானது கிரிக்கட் வரலாற்றில் முதன் முறையாக வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இவ்வாறு துரதிஷ்டமாக ஆட்டமிழந்தவர் இங்கிலாந்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் ஆவார்.
Related posts:
விம்பிள்டன் தொடர்: அரையிறுதியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி!
மும்பை இந்தியன்ஸில் இருந்து விலகினார் ஜொன்டி !
இலங்கையின் பெயரை பொன்னெழுத்துக்களில் எழுதுவதற்கு நீங்கள் அளிக்கும் அர்ப்பணிப்புக்கு நன்றிகள் - தினேஷ...
|
|