அருணோதயா மாணவன் நிதுசன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்!
Saturday, October 15th, 2016
தேசிய மட்ட ஆண்களிற்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகள் கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோதயக் கல்லூரியைச் சேர்ந்த நிதுசன் 3.70 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
Related posts:
யாழ் மாவட்ட GPL கிரிக்கெட் சுற்றுப்போட்டி! 6 அணிகளை 6 உரிமையாளர் வாங்கியுள்ளனர்!
2018 உலக கிண்ண கால்பந்திலிருந்து இங்கிலாந்து வெளியேற்றப்படும் அபாயம்!
முதல் வெற்றி இங்கிலாந்து அணிக்கு!
|
|