வாகன எரிபொருள் தொடர்பில் அமைச்சர் மகிந்த அமரவீர அறிவுறுத்தல்!
Saturday, December 14th, 2019வாகனங்களுக்கு தரமான எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெற்றோலிய வளக்கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு அமைச்சர் மகிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
வத்தளை கெரவலபிட்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் வாகன நெரிசலை கட்டுபடுத்துவதற்கும் பவுசர்கள் வாயிலாக எரிபொருள்களை கொண்டு செல்வதற்கு பதிலாக புகையிரதம் வாயிலாக கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் இதன்போது மேலும் கூறியுள்ளார்.
Related posts:
தோப்புக்காடு விளையாட்டுக் கழகத்தின் கட்டடத்துக்கான அடிக்கல்லை ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச நிர்வாக...
கொரோனா கோரத் தாண்டவம் : அலறுகின்றன வல்லாதிக்க தேசங்கள் : யாழ்ப்பாண மக்கள் அசண்டையீனம்!
குறைந்த வருமானம் பெறுவோரின் பகுதியளவில் நிறைவு செய்யப்பட்ட வீடுகளை பூர்த்திசெய்ய நிதியுதவி – துறைசார...
|
|