வீட்டுத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!
Friday, August 18th, 2017
யுத்தப் பாதிப்புக்கு உள்ளான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் ஊடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மக்களை அலையவிடுபவர்களாக அதிகரிகள் செயற்படவே கூடாது - யாழ்ப்பாண மாவட்டச் செயலர் அறிவுரை!
உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத்தாக்கல் ஆரம்பம்!
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற மன்னாரில் 20 பேர் கைது !
|
|