யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் இன்று  மின்தடை !

Friday, February 17th, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று வெள்ளிக்கிழமை(17) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் சிலவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, தம்பாலை, இடைக்காடு, வளலாய், பத்தைமேனி, பாரதிவீதி, சாவகச்சேரி தபால் நிலைய வீதி, சாவகச் சேரி, பெருங்குளம் சந்தி, டச்சு வீதி, மருதங்குளம் ஆகியவிடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil_News_12160456181

Related posts: