யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் இன்று மின்தடை !
Friday, February 17th, 2017மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று வெள்ளிக்கிழமை(17) காலை-08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை யாழ்.குடாநாட்டின் சிலவிடங்களி
இதன்படி, தம்பாலை, இடைக்காடு, வளலாய், பத்தைமேனி, பாரதிவீதி, சாவகச்சேரி தபால் நிலைய வீதி, சாவகச் சேரி, பெருங்குளம் சந்தி, டச்சு வீதி, மருதங்குளம் ஆகியவிடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பத்துப் பேரே வீடுகளுக்கு சென்று வாக்குகள் கேட்க முடியும் - பொலீஸ் ஊடகப் பேச்சாளர்!
CID அதிகாரிகளுக்கு அனுமதி இன்றி வெளிநாடு செல்ல தடை!
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி!
|
|