மேலும் நால்வருக்கு விளக்கமறியல்!
Friday, November 11th, 2016
ஆவா குழு என சந்தேகிக்கப்படும் மேலும் நால்வரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஆவா குழு என சந்தேகிக்கப்படும் அறுவருக்கு எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவ...
இலங்கையின் நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து உலக வங்கி கவலை!
பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை - கல்வி அமைச்சு அதிரடி தீர்மானம்!
|
|