மேலும் நால்வருக்கு விளக்கமறியல்!

Friday, November 11th, 2016

ஆவா குழு என சந்தேகிக்கப்படும் மேலும் நால்வரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை  விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஆவா குழு  என சந்தேகிக்கப்படும் அறுவருக்கு எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1457194655-1719

Related posts: