மரமுந்திரிகை செய்கையை ஊக்குவிக்க முயற்சி!
Friday, October 20th, 2017
மரமுந்திரிகை உற்பத்தியை ஊக்குவிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென விவசாயிகளுக்கு மானிய விலையில் உர வகைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான திட்டத்தின் கீழ் கல்கமுவ, யாப்பஹுவ, மாகோ, நிக்கவரட்டிய, எஹட்டுவௌ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விதைகள், கன்றுகள் முதலான விவசாய உள்ளீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 450 விவசாயிகள் பயன்பெறவுள்ளதுடன், குருநாகல் மாவட்டத்தில் 600 ஏக்கர் விஸ்தீரணமான காணியில் புதிதாக மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
Related posts:
ஐ.நாவின் சிறுபான்மை சிறப்பு அறிக்கையிடலாளர் நாளை இலங்கை வருகின்றார்!
பாதிட்டின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் இரண்டாம் நாள் அமர்வில் ஜனாதிபதி !
ரஷ்யாவின் பாதுகாப்பு பேரவையின் பிரதானி இலங்கை வருகை!
|
|