புகையிரத சேவையில் மாற்றம்!
Thursday, August 10th, 2017பாடசாலை விடுமுறையை முன்னிட்டு புகையிரத சேவையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை குறித்த இம்மாற்றம் நடைமுறையில் இருக்கும் எனவும் தற்பொழுது சேவையிலுள்ள புகையிரதங்களை விட மேலதிக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என எதுவும் கிடையாது – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அற...
ஓய்வுபெறும் சட்டமா அதிபர் – ஜனாதிபதி பிரதமருடன் முக்கிய சந்திப்பு!
சீனாவிடமிருந்து ஒரு மில்லியன் மெற்றிக் தொன் அரிசி நன்கொடையாக இலங்கைக்கு - மார்ச் மாதம் நாட்டிற்கு வந...
|
|