பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்!

Wednesday, March 13th, 2019

தேசிய பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 5 வருடங்களில் அதியுயர் இலாபத்தை எதிர்பார்ப்பதாகவும் துறைசார் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ள வலயங்களில், பால் உற்பத்தியை மேம்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts: