பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்!
Wednesday, March 13th, 2019தேசிய பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 5 வருடங்களில் அதியுயர் இலாபத்தை எதிர்பார்ப்பதாகவும் துறைசார் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ள வலயங்களில், பால் உற்பத்தியை மேம்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
மாணவர் அனைவரும் 13 வருடங்கள் கல்வி கற்கமுடியும்!
நாடெங்கிலும் 500 உற்பத்திக் கிராமங்கள் - அங்குரார்ப்பண நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ ...
நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புகளை கணக்கிடும் இலத்திரனியல் தவறு - இலத்திரனியல் அமைப்பு பரிசோதனைக்கு!
|
|