பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை – பிரசுர ஆணையாளர் நாயகம்!
Friday, September 28th, 20182019 ஆம் ஆண்டிற்கான பாடசாலை பாடப் புத்தகங்களை மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக பாடப் புத்தக பிரசுர ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
414 வகை புத்தங்கள் அச்சிடப்பட்டுள்ளதுடன் மொத்தமாக அச்சிடப்பட்ட புத்தகப் பிரதிகளின் எண்ணிக்கை மூன்று கோடி 90 லட்சமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கென மேலதிக பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் திருமதி பத்மினி நாலிக்கா தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை - ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்து!
எரிபொருளை எடுத்துச் செல்வதற்காக ரயில்வே துறையின் பங்களிப்பு அதிகரிப்பு - அமைச்சர் உதய கம்மன்பில!
எதிர்வரம் வாரத்தில் சலுகை விலையில் சீனியை வழங்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப...
|
|