பழைய விலைக்கே எரிபொருள் விற்க வேண்டும் : ஜனாதிபதி

Friday, July 6th, 2018

மீண்டும் எரிபொருள் விலையினை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் விற்ற விலைக்கே எரிபொருளினை விற்குமாறு நேற்று(05) ஜனாதிபதி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு கட்டளை இட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: