பழைய விலைக்கே எரிபொருள் விற்க வேண்டும் : ஜனாதிபதி
Friday, July 6th, 2018மீண்டும் எரிபொருள் விலையினை குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் விற்ற விலைக்கே எரிபொருளினை விற்குமாறு நேற்று(05) ஜனாதிபதி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு கட்டளை இட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நல்லூர் கந்தன் தேர்த்திருவிழா: அலையெனத் திரண்ட பக்கதர்கள்!
அதிபர் போட்டிப் பரீட்சை - வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதா?
இலங்கைக்கான பயண தடையை நீக்கியது ஜப்பான்!
|
|