தொழில்வாய்ப்புகளை இல்லாதொழிக்க சிலர் முயற்சிக்கிறார்கள் – பிரதமர்!

Monday, February 20th, 2017

இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்புகளை இல்லாதொழிக்க சில அரசியல்வாதிகள் முயற்சி செய்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சுமத்தியுள்ளார்.

நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகளை பாழ்படுத்துவதே அந்த அரசியல்வாதிகளின் முக்கிய நோக்கமாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கேகாலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட போதே பிரதமர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.

ranil

Related posts:

360 பேருக்கு மட்டும் பரிசோதனை செய்துவிட்டு ஆறு இலட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்ற...
விவசாய அமைச்சின் அதிகாரிகள் புரிந்துகொள்ள தவறியமையினாலேயே உரம் தொடர்பான பிரச்சினைகள் உருவாக காரணம் ...
கடந்த கால சவால்களை எதிர்கொள்ள புதிய ஆண்டு வாய்ப்பளிக்கும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபத...