ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை !
Monday, November 5th, 2018ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை கூடியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சரவை கூடியதாக ஜனாதிபதி ஊடப்பிரிவு தெரிவித்துள்ளது.
அமைச்சரவை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை கூடும் நிலையில், நாளைய தினம் அரசாங்க விடுமுறை என்பதால் இன்றைய தினம் கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடமராட்சியில் துப்பாக்கி முனையில் கொள்ளை - இளம் யுவதி யாழ். போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை...
இலங்கை - பங்களாதேஷ் இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
இலங்கையில் வருகிறது புதிய சட்டம் - சட்ட வரைவினை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு!
|
|