சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பம் – சுற்றாடல் அதிகார சபை!
Thursday, January 4th, 2018
சட்டத்துக்கு விரோதமான முறையில் பொலிதீன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் நிலையங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனமத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரை பொலிதீன் மீதான தடை தளர்த்தப்பட்டிருந்ததாக குறித்த சபையின் கழிவு முகாமைத்துவ பணிப்பாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்திருந்த நிலையில்ஜனவரி முதலாம் திகதி முதல் பொலிதீன் மீதான தடை நடைமுறைக்கு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
பட்டதாரி பயிலுனர்கள் வேண்டாம்: சம்பளத்துடன் வீட்டில் இருக்கும் அரச ஊழியர்களை பயன்படுத்துங்கள் - தேர்...
தேர்தல் விதிமுறைகளை மீறி காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் அகற்றம் - யாழ்ப்பாண மாவட்ட தேர்தல் தெரிவ...
சிறைச்சாலை கொத்தணியால் பாதிக்கப்பட்ட நிலையில் 19 பேர் பலி!
|
|