எதிர்வரும் ஜனவரியிற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தல் – தேர்தல்கள் ஆணையாளர்!
Wednesday, December 19th, 20182019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதிக்கு பின்னர் எந்தச்சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதிக்கு பலம் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
வடக்கு வரும் புகையிரதங்களின் பாதுகாப்பிற்கு ஆயுதம் தாங்கிய காவலர்கள்!
வீதி புனரமைத்து தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை முள்ளிப் பகுதி மக்கள் கோரிக்கை!
அரச பாடசாலைகள் அனைத்தும் 194 நாட்களே நடத்தப்படும் - கல்வி அமைச்சு!
|
|