இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பம்!
Thursday, July 5th, 2018தொழிற்துறை சார்ந்தவர்களை விசேட விசாரணை உத்தியோகத்தர்களாக இணைத்துக் கொள்வதென இலஞ்ச ஊழல் விசாரணைக் குழு தீர்மானித்துள்ளது.
வெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விசாரணைகளை பயனுறுதி வாய்ந்த விதத்தில் முன்னெடுத்துச் செல்வதே நோக்கம் என்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்தார்.
Related posts:
புதிய அமைச்சரவை நாளை பதவியேற்பு?
மத்திய கிழக்கில் இருந்து இன்று அதிகாலை 447 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் ஆபத்தான நிலைகை்கு செல்ல கூடும் - கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வி...
|
|