இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் – காலநிலை அவதான நிலையம்!
Sunday, November 25th, 2018
நாட்டின் சில பாகங்களில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதேநேரம், நிலவும் மழையுடனான காலநிலையின் காரணமாக கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் மண்மேடு சரிவு ஏற்படக் கூடும் என என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்து.
இதன் காரணமாக பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அந்த நிலையம் அறிவுறுத்தி உள்ளது.
Related posts:
40 ஏக்கர் சோளச் செய்கை கிளிநொச்சியில் அழிப்பு!
10 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குகிறது பைசர் நிறுவனம் – எதிர்பார்த்துள்ளதாக அரச மருந்தகக் கூ...
பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை...
|
|