இன்று நள்ளிரவுமுதல் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு!
Tuesday, July 10th, 2018இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் ஒக்டைன் 92 வகை பெட்ரோல் ஒரு லீட்டர் 8 ரூபாவினாலும்இ 95 ஒக்டைன் வகை பெட்ரோல் 7 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்இ டீசலின் விலை 9 ரூபாவினாலும்இ சூப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 9 இலங்கையர் கைது!
பாபர் மசூதி விவகாரம் - லக்னோ சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் திருப்தி - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
|
|