600 சிறைக்கைதிகள் விடுவிப்பு!
Wednesday, May 10th, 2017விசாக பண்டிகை தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 600 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
சிறைச்சாலைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது அபராதப் தொகை செலுத்த தவறியவர்கள் மற்றும் சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
ஜனாதிபதியின் மகளுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை - மறுக்கிறார் கிரிக்கெட் வீரர் மிலிந்த சிறிவர்த்தன
வடமாகாண விவசாயக் கண்காட்சி ஆரம்பமானது!
வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவு - அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவிப்பு!
|
|