வழக்குத் தொடருவதற்கான கட்டணம் குறித்து அரசிடம் விளக்கம் கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!
Wednesday, November 16th, 2016வழக்குத் தொடருவதற்கான கட்டணம் அறவிடும் முறை தொடர்பில் அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த தகவல் கிடைத்ததன் பின்னர் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களை தெளிவுபடுத்த உள்ளதாகவும் குறித்த அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் தெரிவித்தார்.
Related posts:
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசியை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது - நோய் தடுப்பு பிரிவ...
இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான செலவீனம் முதல் ஒன்பது மாதங்களில் அதிகரிப்பு!
பாகிஸ்தான் வாழ் இலங்கையர்களின் பாதுகாப்பை அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் – இலங்கையின் அர...
|
|