மின்சாரம் தொடர்பான நடமாடும் சேவை!
Monday, November 28th, 2016
வடக்கு மாகாணத்தில் மின்சாரம் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய மின் செயற்பாட்டு நடமாடும் சேவை நேற்று வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சேவை காவை முதல் மாலை 4மணிவரை நடைபெற்றது. மின்வலு மற்றும் மீள் புத்தாக்கல் சக்தி அமைச்சின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
Related posts:
நாட்டில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு !
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச நாளை பதவியேற்பு!
உடன் நடவடிக்கை எடுங்கள் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு!
|
|