மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!
Sunday, June 11th, 2017
7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாட்டின் எப்பகுதியும் முடக்கப்படலாம் - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு!
நிதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் பஷில் ராஜபக்ச!
இஸ்லாமியர்களை பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச - நீதி அமைச்சர் அ...
|
|