புகையிரதத்தில் மோதுண்டு மாலைத்தீவு பிரஜையொருவர் பலி.!
Saturday, September 3rd, 2016
பம்பலபிட்டி மிலாகிரிய பிரதேசத்தில் புகையிரத எஞ்சினில் மோதி மாலைத்தீவு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் அந்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் தங்கியிருந்த 26 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஹோட்டலில் இருந்து வெளியில் வந்து நகருக்குள் செல்வதற்காக புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போதே அவர் இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.
Related posts:
ஜனவரியில் புதிய அரசியலமைப்பு - பிரதமர் பணிப்பு!
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ரயில் விபத்துக்களில் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் அதி...
காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மன்னாரில் இன்று பிரதமரால் திறந்து வைப்பு!
|
|