நீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்தள்ள செய்தி!
Tuesday, August 11th, 2020சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஊவா மாவாணத்தின் பல்வேறு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை,திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும்காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
23மில்லியன் ரூபா நிதியில் 16 வாய்கால்கள் புனரமைப்பு!
குடாநாட்டில் மூவாயிரம் மழைநீர் சேகரிப்புத் தாங்கிகள் அமைக்க இந்தியா இலங்கை உடன்பாடு!
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!
|
|