இலங்கையில் இருந்து சென்ற 6 பயணிகள் வங்கத்தில் கைது!
Sunday, October 2nd, 2016
இலங்கையில் இருந்து விமானம் மூலம் பங்களாதேஷ் சென்ற 6 பயணிகள் 370 கிலோகிராம் அழகு சாதன பொருட்களை கொண்டு சென்றமை காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பங்களாதேஷ் பிரஜைகளாவர்.தாம் எடுத்து வந்த பொருட்களை அவர்கள் சுங்கப்பிரிவில் வெளிப்படுத்தாமை காரணமாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் குறித்த பொருட்களை எடுத்து வருவதற்கான உரிய இறக்குமதி சட்டங்களை அவர்கள் பின்பற்றவில்லை என்றும் பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
போலி பேஸ்புக் கணக்குகள் குறித்து அதிகரித்த முறைப்பாடு!
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 246 பேர் அடையாளம் !
40 புதிய அரசியல் கட்சிகள் பதிவு - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் !
|
|