அமைச்சர்களின் வாகன கொள்வனவு தொடர்பில் குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு!

Saturday, July 8th, 2017

அமைச்சர்களின் வாகன கொள்வனவு மற்றம் வீடு திருத்தம் தொடர்பிலான குறைநிரப்பு பிரேரணையொன்று நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சர்களுக்கு இந்த வருடத்தில் மேற்கொள்ளவிருந்த வாகன கொள்வனவை நிறுத்துவதாக, கடந்த நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். அண்மையில் நாட்டில் ஏற்பட்டிருந்த அனர்த்த நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி, அப்போது குறிப்பிட்டிருந்தார்.

Related posts:


இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் உச்சத்தை நெருங்கவில்லை - அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ச...
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம் தொடர்பான உடன்படிக்கை பயனுள்ளது – இந்திய அரசாங்கம் கரு...
சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்பான வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் பாடுபடுகின்றோம் - பி...