கச்சாய் பிரதேச கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஷேட சந்திப்பு!

Saturday, July 4th, 2020

சாவகச்சேரி, கச்சாய் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தோனந்தா அவர்கள், கச்சாய்  பிரதேச கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துள்ளார்.

குறித்த  கந்துரையாடலில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் அதிகாரிகளும் நாரா எனப்படும் தேசிய நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் உட்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts:

யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்தபோதிலும் கடற்றொழி லாளர்களது பிரச்சினைகள் தீராதிருப்பது வேதனை யள...
இந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
மக்களைப் பாதிக்கும் ஒப்பந்தங்களை யாருக்காகவும் ஏற்றுக் கொள்ள முடியாது - நாடாளுமன்றில் அமைச்சர் டகள்ஸ...

இளைஞர் வணிகக் கிராமம் திட்டத்துக்கு கிளிநொச்சி தெரிவு: ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு...
வல்வெட்டித்துறை - ஊறணி பிரதேச வைத்தியசாலையில் தடைப்பட்டிருந்த மருத்துவ சேவையை மீண்டும் ஆரம்பிக்க அமை...
எரிபொருள் விலையேற்றத்தினால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல நாள் கலன்களின் உரிமையாளர்கள் அமை...