5,000 ரூபா நாணயத்தாளில் வருகிறது மாற்றம்!

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் கையொப்பமிடப்பட்ட புதிய 5,000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. பணத்தாள் அச்சிடும் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மார்ட்டின் சதர்லேண்ட் மூலம் குறித்த பணத்தாள் நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு திறைசேரியில் நேற்று இடம்பெற்றுள்ளது.இது குறித்து நிதி அமைச்சர் “எனது கையொப்பத்துடனான முதல் 5,000 ரூபா நாணயத்தாள்” தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
Related posts:
விக்கிக்காக மக்கள் அணி திரளவில்லை - சொல்கிறார் கஜேந்திர குமார்!
போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்க வேண்டியுள்ளது - பிரதி சுகாதார நோயாளிகளின் பணிப்பாளர் ...
சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றுங்கள் - தவறின் நாட்டை மீண்டும் முடக்க நேரிடும் என சுகாதாரத்த...
|
|