27ஆம் திகதியிலிருந்து உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்!

Monday, November 6th, 2017

எதிர்வரும் ஜனவரியில் உள்ளூராட்சி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குரிய வேட்புமனுத் தாக்கல்களினை எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணையகம் தீர்மானித்துள்ளது.

அவ்வகையில் 27, 28, 29, ஆகிய தினங்களினும் 30ஆம் திகதி பிற்பகல் வரையிலும் குறித்த வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிடும் வர்த்தமானி அறிக்கையில் கடந்த முதலாம் திகதி அமைச்சர் பைசர் முஸ்தபா கையெழுத்திட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

மேலும் ஐந்து எரிபொருள் கப்பல்கள் இலங்கை வருகிறது - பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜ...
கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு அனைத்து அமைச்சு செயலாளர்களுக்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வ...
ஜனாதிபதி போட்டியாளர்கள் சொத்துக்களை பகிரங்கப்படுத்த வேண்டும் - இலங்கை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வல...