225 மத்திய நிலையங்கள் ஸ்தாபிப்பு!

சிறுபோக நெல் அறுவடை கொள்வனவின் பொருட்டு நாடு முழுவதும் 225 மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தும் சபை தெரிவித்துள்ளது.
20 ஆயிரம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வது இதன் இலக்காகும் என அதன் தலைவர் உப்பாலி மொகட்டி தெரிவித்தார்.
மேலும் 2009ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 715 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
வலுவான சாட்சி வேண்டும்: துருக்கி அரசிடம் அமெரிக்கா கோரிக்க!
சிகிச்சைகளை விரும்பாத சிலரது குறுகிய எண்ணங்களே இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிக்க காரணம் - வைத்...
பாடசாலைகளின் நேரம் ஒரு மணித்தியாலத்தால் அதிகரிப்பு - 139 நாட்கள் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் இடம்பெ...
|
|