மட்டுப்படுத்தப்பட்டளவில் பணி முன்னெடுப்பு!
Wednesday, April 18th, 2018இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் மட்டுப்படுத்தப்பட்டளவில் பணியை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மின்சார சபையிடம் பல கோரிக்கைகளை முன்வைத்த போதும் அதனை நிறைவேற்றாததால் மே மாதம் 8 ஆம் திகதி முதல் அவர்கள் மட்டுப்படுத்தப்பட்டளவில் பணியை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
Related posts:
ஜனாதிபதி தேர்தல் 2019: தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!
யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்குக் கொரோனா - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!
அண்ணாமலை முன்வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது - திராவிட முன்னேற்றக் கழகம் ஆதங்கம்!
|
|