மட்டுப்படுத்தப்பட்டளவில் பணி முன்னெடுப்பு!

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் மட்டுப்படுத்தப்பட்டளவில் பணியை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மின்சார சபையிடம் பல கோரிக்கைகளை முன்வைத்த போதும் அதனை நிறைவேற்றாததால் மே மாதம் 8 ஆம் திகதி முதல் அவர்கள் மட்டுப்படுத்தப்பட்டளவில் பணியை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
Related posts:
வரி விதிப்பு மட்டும் மதுவை ஒழிக்க வழியாகாது - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
அத்தியாவசியமானது புகையிரத சேவை: கைச்சாத்தானது சிறப்பு வர்த்தமானி!
வழமைக்கு திரும்புகிறது அனைத்து பாடசாலைகளிலும் வகுப்புக்கான கால நேரம் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|