நெவில் பெர்னாண்டோ ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை!

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் உரிமையாளரான வைத்தியர் நெவில் நெவில் பிரணாந்து ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதாவது, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் கலந்துரையாட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி அமைச்சர் ஹர்ஷா டி சில்வா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய குழுவுக்கு தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.
Related posts:
விளையாட்டு பயிலுனர் நேர்முக பரீட்சை!
மென்பானங்களுக்கு விசேட வரி!
தொழிற்சங்கங்களுடன் இணக்கமாக செயற்படுமாறு அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!
|
|