டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள்!

டெங்கு நொயைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த வருடத்தில் புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த வருடம் டெங்கு காய்ச்சலால் சுமார் 184,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும் இது பரவும் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசியடெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மக்கள் சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பதன் மூலம் டெங்கு காய்ச்சலை முற்றாக ஒழிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
எதிர்வரும் 13 ஆம் திகதி நள்ளிரவுடன் பிரசாரங்கள் நிறைவு - தேர்தல் ஆணைக்குழு!
பல்கலை அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் காலம் நாளையுடன் நிறைவு - வாக்காளர் பதிவேடு குறித்த விபரங்கள...
அரசியல் ,பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை - எத்தியோப்பியா கலந்துரையாடல்!
|
|