ஜனாதிபதியின் அனுமதி கிடைக்கும் வரை சமூக வலைத்தளங்களின் தடை நீடிக்கும்!

தொலைத் தொடர்பு அமைச்சிற்கு சமூக வலைத்தளங்களின் தற்காலிகத் தடை குறித்து பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதனை நீக்குமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றதாக இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல்கள் கிடைக்கும் வரையில் தமது ஆணைக் குழுவினால் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாதுள்ளதாக தொலைத் தொடர்பு அமைச்சிற்குகுறித்த ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருநாள் விஜயம் மேற்கொண்டு இன்றுமாலை இலங்கைவருகின்றார்!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் மருத்துவ மனைகள் - சுகாத...
ஏப்ரல் 21 தாக்குதல் - அதிகாரிகள் செயற்பட்ட விதம் குறித்து ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விசே...
|
|