சீனாவின் உதவியுடன் தேயிலைக்கு புதிய சந்தை வாய்ப்பு !

இலங்கை, சீனாவுடான் தேயிலைக்கான புதிய சந்தையொன்றை பெற்றுகொள்ளகூடியதாக இருக்குமென்று பெருந்தோட்டத் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
தேயிலை உற்பத்தி இந்த வருடத்தில் அதிகரித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில் 10 வீத வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க கூறினார்.
தமது அமைச்சிகான வரவுசெலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்திற்கு பதில் அளித்து உறையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
Related posts:
ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள் – நுவரெலியாவில் துயரம்!
பிரான்பற்று பகுதியில் தீ விபத்து - மகாஐனாக் கல்லூரி மாணவி பலி!
பாடசாலைகளின் இரண்டாம் தவணையின் கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|