கா.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பத்திற்கான கால எல்லை நிறைவு!

பாடசாலைப் பரீட்சார்த்திகளின் க.பொ. த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்களை ஏற்கும் பணி நாளையுடன்(20) நிறைவடையவுள்ளது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனிப்பட்ட ரீதியில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(23) வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
நிருபமா ராஜபக்ஷவின் கணவருக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!
அர்ஜூன மகேந்திரன், அஜான் இன்றி முறிகள் மோசடி விசாரணையை தொடரவுள்ளதாக சட்டமா அதிபர் அறிவிப்பு!
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தம் - யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்...
|
|