கனடாவின் சர்வதேச நீதிபதிகள் தொடர்பான வலியுறுத்தல்!

ஜெனீவாவில் இடம்பெற்ற 37 ஆவது மனித உரிமைகள் மாநாட்டின் போது உலக நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றலுடன், சுமத்தப்பட்டுள்ள மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பதில் வழங்க வேண்டும் என மீண்டும் கனடா வலியுறுத்தியுள்ளது.
இதன் போது உலக நாடுகளுக்கு இலங்கை வழங்கிய உறுதிமொழிக்கு அமைய சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கி பொறுப்புணர்வு பொறிமுறையொன்றை முன்னெடுக்க வேண்டும் என கனடாசுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இதற்காக தெளிவான காலமும், உபாய வழிகளையும் முன்வைக்க வேண்டும் என கனடா கோரியுள்ளது.
Related posts:
கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சு!
கல்வியியற் கல்லூரிகளும் தற்காலிக பூட்டு - கல்வி அமைச்சு!
பாற்பண்ணையாளர்களை வலுப்படுத்த நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ தெரிவிப்பு!.
|
|
சிவில் சமூகம் - இராணுவம் இடையிலான உறவு மூலம் இலக்குகளை அடைய முடியும் - பாதுகாப்பு செயலாளர் கமல் குண...
ஆசிரியர்களது செயற்பாடுகளால் சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் மேலும் தாமதம் – கல்வி அமைச்சர...
முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே இலங்கை இன்னும் உள்ளது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!