உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக் கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் கண்காணிப்புகளை மேற்கொள்வதற்காக வெளிநாடுகளிலிருந்து 10 கண்காணிப்பாளர்களை வரவழைக்கத்தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த கண்காணிப்பு நடவடிக்கைக்காக இந்தியாவிலிருந்து நால்வரும் கொரியா மாலைதீவு இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து தலா இருவரும்வரவழைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவர்களை எதிர்வரும் 10ஆம் திகதி தேர்தல் நடைபெறும் நேரத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
குளிர்பானங்களின் தரத்தை பரிசோதிப்பதற்கான நடவடிக்கை - நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை!
ஜனாதிபதி தேர்தல் 2019: தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!
பல்கலைக்கழங்கள் மீளத் திறக்கும் திகதி தொடர்பில் நாளை தெரியவரும் - பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்...
|
|