உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வர்த்தமானியில் கைச்சாத்திட்டுள்ளார் அமைச்சர் பைஷர் முஸ்தப்பா!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான வர்த்தமானியில் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் அமைச்சர் பைஷர் முஸ்தபா கைச்சாத்திட்டுள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அமைச்சர் சற்றுமுன்னர் கைச்சாத்திட்டுள்ளார். இதனிடையே நுவரெலியா, அம்பகமுவ முதலான இரண்டு பிரதேசசபைகளை நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை மற்றும் மஸ்கெலியா என்ற மேலும் நான்கு பிரதேசசபைகளாக அதிகரிக்க நேற்றைய தினம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரச்சினையை தவிர்க்க பதவி விலக வேண்டும் - ரெஜினோல்ட் குரே அதிரடி!
நெடுந்தீவில் சேவையாற்ற மருத்துவர்கள் பின்னடிப்பு!
மற்றுமொரு மின் உற்பத்தி இயந்திரம் செயலிழப்பு!
|
|