உரிய வகையில் அரச கரும மொழியை நடைமுறைப்படுத்த நடவடிக்கை!

அரச கரும மொழியை உரிய வகையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச நிறுவனங்களுக்கு சென்று தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை அரச மொழிகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தெரிவித்தார்.
Related posts:
நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை விரைவில்!
விருப்பு வாக்கு அறிவிப்பில் சந்தேகம்: தேர்தல் ஆணையாளரிடம் செல்கிறார் சசிகலா!
பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிக தடை - ரஷ்யா அதிரடி அறிவிப்பு!
|
|
சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்து - தேசிய போக்குவரத்து ஆண...
நீக்கப்பட்ட 21 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நியமிக்க ரணில் விக்ரமசிங்க உள்...
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது - முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிப்பு!