இலங்கை சிறார்கள் தொடர்பில் ஐ.நாவில் ஆய்வு !

இந்த மாதம் 15ஆம் 16ஆம் திகதிகளில் ஜெனீவாவில் சிறுவர் உரிமை தொடர்பான ஐ.நா சபையின் குழு இலங்கையில் சிறார்களுக்கு நிலவும் மனித உரிமைகளின் நிலவரங்கள் தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளதாக மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
இந்த குழு 18 சுயாதீன நிபுணர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சாசனத்தை எந்த வகையில் நாடுகள் அமுலாக்கியுள்ளன என்ற அடிப்படையில் இடம்பெறும் எனவும் இதன்போது இலங்கையின் பிரதிநிதிகளிடம் முறைப்பாடுகள் தொடர்பில் கேள்விகளும் எழுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|
|
நுண்கடன் திட்டத்தை தடை செய்யுமாறு பரிந்துரைப்பு
பேச்சுவர்த்தை தோல்வி: தபால் ஊழியர்கள் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
வடமாகாண அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் பரந்தளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது - வடமாக...
பிரதமர் பதவிக்கு இருமுனைப் போட்டி?
சமூக வலைத்தளங்களை உபயோகிப்போருக்கு ஓர் எச்சரிக்கை!