இம்முறை தேசிய தீபாவளி வைபவம் அலரி மாளிகையில்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேசிய தீபாவளி வைபவம் அலரி மாளிகையில் இம்மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.
இருள் நீக்கி ஒளிதரும் பண்டிகையாக எதிர்வரும் அக்டோபர் மாதம் 18 திகதி தீபாவளி கொண்டாடப்படுகின்றது. திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினமாக நரகாசுரனின் இறுதி விருப்பப்படி தீபாவளி தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளிநாடு சென்ற 400 க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் நாடு திரும்பவில்லை - பிணையாளர்களிடம் பணம் அறவிட ...
பிரான்சில் தொடரும் பதற்றம் இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிப்பு; அவசரநிலை பிரகடனம்!
வடக்கில் மேலும் 30 வயதுக்கு மேற்பட்ட 2 இலட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கவேண்டியுள்ளது – வடக்கு மாகாண ...
|
|