அரச நில அளவையாளர்கள் சங்கத்தினர் தொடர் பணிப்புறக்கணிப்பில்!

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் அரச நில அளவையாளர்கள் சங்கத்தினர் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்க நிறுவனமொன்றுக்கு இலங்கையின் காணி அளவீட்டுப் பணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படஉள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த நடவடிக்கைக்கு எதிராக உள்ளக ரீதியான பணிப்புறக்கணிப்பில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
முச்சக்கரவண்டி தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!
உயிர் பாதுகாப்பிற்காக பொலிஸார் மீது பதில் தாக்குதல் நடத்தலாம் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
இலங்கையின் தேர்தல் முறை தொடர்பில் ஆராய்வதற்கும், கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் ஆர...
|
|