வடக்கு உள்ளூராட்சி ஆணையாளரின் தயாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சனின் தயார் மேரி யூக்கிறிஸ்தா மரியதாஸ் அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மலர் வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை செலுத்தியது.
பிரம்படி லேன் கொக்குவிலிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரி அலன்ரின் (உதயன்) கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக நிர்வாகச் செயலாளர் வசந்தன் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாகச் செயலாளர் அம்பலம் ரவீந்திரதாசன் ஆகியோர் மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியதுடன் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கான சீனாத் தூதுவர் சியான் லீங் தலைமையிலான குழுவினர் யாழ். விஜயம்
துன்பங்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க நத்தார் வழிவகை செய்யட்டும் – வாழ்த்துச் செய்தியில் ஈ.பி.டி.பிய...
உயர்நீதிமன்றின் தீர்ப்பு நாளை ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் கையளிப்பு!
|
|